Change View:     
நாடும் நடப்பும்
(புதன்கிழமை 12 மார்ச் 2014)     
நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?
(திங்கள்கிழமை 10 மார்ச் 2014)     
13.11.1938 அன்று சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடி வரும் இன்றைய சூழலில் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
(சனிக்கிழமை 8 மார்ச் 2014)     
மார்ச் 8: உலக மகளிர் தினம் - உழைக்கும் பெண்களின் படத்தொகுப்பு
(வியாழக்கிழமை 6 மார்ச் 2014)     
சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அதை எதிர்த்து போராடியதால் தற்போது கல்லூரி நிர்வாகத்தால் வலுக்கட்டாயமாக பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியை ஜோஸ்பின் ஜெயசாந்தி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நமது வெப்துனியா நிருபரின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.
(புதன்கிழமை 5 மார்ச் 2014)     
சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து, கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ராஜராஜனால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, தற்போது கல்லூரி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த கண்ணீர் பேட்டி.
Go to / 256 page(s) | ‹‹ Prev|Next ››