Change View:
சந்தை நிலவரம்
வர்த்தகம் சீரான நிலையில் நிறைவு
(செவ்வாய்கிழமை 25 மார்ச் 2014)
பங்குச் சந்தையில் இன்று பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் சீரான நிலையில் நிறைவடைந்தது.
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரம்
(செவ்வாய்கிழமை 25 மார்ச் 2014)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 27.31 புள்ளிகள் சரிந்து 22028 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 1.80 புள்ளிகள் சரிந்து 6582 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
(வெள்ளிக்கிழமை 21 மார்ச் 2014)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், சென்செக்ஸ் 13.66 புள்ளிகள் ஏற்றம் பெற்று 21754 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10.10 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6493 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
(வியாழக்கிழமை 20 மார்ச் 2014)
இன்று பங்குச்சந்தையின் நிறைவில், சென்செக்ஸ் 92.77 புள்ளிகள் சரிந்து 21740 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 40.95 புள்ளிகள் சரிந்து 6483 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரம்
(வியாழக்கிழமை 20 மார்ச் 2014)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 36.93 புள்ளிகள் சரிந்து 21796 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 17.35 புள்ளிகள் சரிந்து 6507 புள்ளிகளில் காணப்படுகின்றது.
Calendar View
Go to
*
/ 1229 page(s)
|
‹‹ Prev
|
Next ››