(புதன்கிழமை 12 நவம்பர் 2008)
திருப்பூர்: அந்நிய நாடுகளில் இறக்குமதி குறைந்துள்ளதால், திருப்பூரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
|