Change View:     
செய்திகள்
(வியாழக்கிழமை 27 மார்ச் 2014)     
ஆட்டத்தில் நேர்மையும், மக்களின் நம்பிக்கையையும் ஐபிஎல் கிரிக்கெட் சம்பாதிக்கும் வரை அதனை நடத்த தடை விதிப்பதே நல்லது என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகர் கூறியுள்ளார்.
(புதன்கிழமை 26 மார்ச் 2014)     
நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் மிகப்பெரிய உதை வாங்கியது.
(செவ்வாய்கிழமை 25 மார்ச் 2014)     
ஐபிஎல். சூதாட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கவேண்டுமெனில் தற்போதைய தலைவர் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு வெளியிட்டுள்ளது.
(செவ்வாய்கிழமை 25 மார்ச் 2014)     
நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை முதல் 2 போட்டிகளில் ஹபீஸுக்கு கேட்சை விட்டு பிறகு பேட்டிங்கில் சோபிக்காமல் பவுல்டு ஆனது, 2வது போட்டியில் அதிரடி மன்னன் கெய்லுக்கு கேட்சைக் கோட்டைவிட்டு பிறகு பேட்டிங்கில் தடுமாறிய யுவ்ராஜ் சிங் ஃபார்முக்கு வந்து விடுவார் என்று தோனி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
(செவ்வாய்கிழமை 25 மார்ச் 2014)     
அன்று அயர்லாந்து நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை 13.5 ஓவர்களில் விளாசி அதிரடியாக இருபது ஓவர் உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து பலூன் நேற்று இலங்கையால் பஞ்சர் செய்யப்பட்டது.
Go to / 1918 page(s) | ‹‹ Prev|Next ››