Change View:     
வன உலா
(புதன்கிழமை 23 அக்டோபர் 2013)     
தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுலாத் தலம் தேக்கடி. இந்தப் பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் புகழ் பெற்றது.
(ஞாயிற்றுக்கிழமை 1 செப்டம்பர் 2013)     
தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமான முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விலங்கு காப்பக விலங்குகள் மற்றும் பறவைகளின் அழகிய, மனம்கவரும் படங்கள்
(வெள்ளிக்கிழமை 8 அக்டோபர் 2010)     
த‌ற்போது ‌சீச‌ன் கால‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி ஊ‌ட்டி‌க்கு வரு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள், அ‌ங்கு பெ‌ய்து வரு‌ம் தொட‌ர் மழையா‌ல் ஏமா‌ற்ற‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர்.
(புதன்கிழமை 17 மார்ச் 2010)     
ஆனமலை பு‌லிக‌ள் கா‌ப்பக‌ப் பகு‌திக‌ளி‌ல் கடுமையான வற‌ட்‌சி ‌நிலவுவதா‌ல் பு‌லிக‌ள் கா‌ப்பக‌ங்க‌ள் மூட‌ப்படு‌கி‌ன்றன. சு‌ற்றுலா‌ப் பயண‌களு‌க்கு அனும‌தி தடை செ‌ய்ய‌ப்படுவதாகவு‌ம் வன அ‌திகா‌ரிக‌ள் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
(திங்கள்கிழமை 8 மார்ச் 2010)     
சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் சொ‌ர்‌க்க பூ‌மியான ஆனைமலை பு‌லிக‌ள் கா‌ப்பக‌‌‌த்‌தி‌ல், கோடை‌க் கால‌த்‌தி‌‌ல் ஏ‌ற்படு‌ம் வற‌ட்‌சி காரணமாக சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளு‌க்கு தடை ‌வி‌தி‌க்க ஆலோசனை நட‌ந்து வரு‌கிறது.
Go to / 4 page(s) | ‹‹ Prev|Next ››