|
(சனிக்கிழமை 18 செப்டம்பர் 2010)
நான் ஒர் உயர் உண்மையை நாடுகிறேன், அது மனிதர்களை பெரியவர்கள் ஆக்குமா, ஆக்காதா என்பதல்ல கேள்வி. அது அவர்களை உண்மையிலும், சாந்தியிலும், ஒளியிலும் வாழ்ச் செய்யுமா, வாழ்க்கையை இப்போதுள்ளதுபோல் அஞ்ஞானத்துடனும் பொய்மையுடனும், வேதனையுடனும், பூசலுடனும் நடத்தும் போராட்டமாக இல்லாமல் அதைவிட நல்ல ஒன்றாகச் செய்யுமா என்பதுதான் கேள்வி
|