Change View:     
செய்திகள்
(திங்கள்கிழமை 7 அக்டோபர் 2013)     
நவராத்திரி வழிபாடு மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்ற மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே ஆகும்.
(வெள்ளிக்கிழமை 16 ஆகஸ்டு 2013)     
நமது கலாச்சார, பண்பாட்டு வழக்கங்களில் ஒன்றாக திகழும் வரலட்சுமி விரதம் இன்று விமர்சையாக வீடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் வரலட்சுமி, வரங்களை அள்ளி வழங்க, வீடு தேடி வருவாள் என்பது ஐதீகம்
(வியாழக்கிழமை 18 ஏப்ரல் 2013)     
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி இன்று மற்றும் நாளை சென்னைக்கு வருகை புரிகிறார்
(புதன்கிழமை 23 ஜனவரி 2013)     
வாழும் கலை யோகி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் 18 உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வன்முறையற்ற, மன அழுத்தம் உளைச்சலற்ற சமுதாயம் அமைய நாம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி உரையாடவுள்ளனர்.
(வெள்ளிக்கிழமை 28 செப்டம்பர் 2012)     
திருப்பதி திருமலையில் உள்ள வெ‌ங்கடேச பெருமா‌ள் ஆலயத்தில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழா‌வி‌ன் 9வது நாளான புத‌ன்‌கிழமை (26ஆ‌ம் தே‌தி) காலை நடைபெ‌ற்ற ச‌க்ரா ‌ஸ்நான‌ம் வீடியோ‌‌வைக் க‌ண்டு த‌ரி‌சியு‌ங்க‌ள்.
Go to / 53 page(s) | ‹‹ Prev|Next ››